Tuesday, April 2, 2013

பயம்

பல நூறு தூக்கம் தொலைத்த இரவுகள் பார்த்திருந்தாலும்
ஒரு தூக்கம் கலைந்த இரவோ;
அல்லது அதிகாலை விடியலோ,
ஒரு பயத்தை உண்டாக்க தவறுவதில்லை!!

No comments: