Sunday, June 26, 2011

இதுதான் மனதோ

ஈரோட்டு சன் மியூசிக் தொகுப்பாளர் சூர்யா தமிழ் மேல் மரியாதை எற்படுதிக்கொண்டிருக்கிறார் !!

அவள் இல்லாத சோகத்தை
அவள் வீட்டு ரோஜா
வாடி உணர்த்துகிறது!!!

அன்பு அம்மாவிற்கும் அவர் தங்கைக்கும் இதோ பாடல்...
அருமையான வரிகள்!! ---நன்றி சூர்யா.,
[பாடல் : தமிழ் சங்கத்தில் பாடாத கவிதை, அங்கத்தில் யார் வைத்தது.........]

------------------------------------------------------------------------------------------------------------------
பாலா எனும் மகாக் கலைஞன் மதிக்கும் சக மனிதனாக வளர்ந்து நிற்கும் அன்பு சூர்யாவிற்கும் அகரத்திர்க்கும் கோடானு நன்றிகள்!!!
இன்றைய உலகில் ஆண்கள் காதலித்து கண்ணீர்விட விரும்பும் இரு மனிதர்கள் ரஹ்மான் மற்றும் சூர்யா.,
வாழ்க நீவீர் வாழ்க
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு
பல கோடி நூறாயிரம்
நலமுடன் வாழியவே!!!
------------------------------------------------------------------------------------------------------------------

எனது ஒலிப்பேழையில் இளையராஜாவின்..............................

சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சொல்லவா ஆராரோ.. நம் சொந்தங்கள் யாராரோ
உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
...

தாயழுதாளே நீ வர.. நீயழுதாயே தாய் வர
தேய்பிறை காணும் வெண்ணிலா
தேய்வது உண்டோ என் நிலா
உன்னை நான் இந்த நெஞ்சில் வாங்கிட
மெத்தை போல் உன்னை மெல்லத் தாங்கிட
விழி மூடாதோ..

சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
...

சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சொல்லவா ஆராரோ.. நம் சொந்தங்கள் யாராரோ
உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
...

பால்மணம் வீசும் பூமுகம்.. பார்க்கையில் பொங்கும் தாய் மனம்
ஆயிரம் காலம் ஓர் வரம் வேண்டிட வந்த ஓர் வரம்
வெயில் வீதியில் வாடக் கூடுமோ
தெய்வக் கோயிலைச் சென்று சேருமோ
எந்தன் தேனாறே..

சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சொல்லவா ஆராரோ.. நம் சொந்தங்கள் யாராரோ
உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
...

இரவும் தமிழும் இளையராஜாவும் வாழ்க.........